சவுதி அரேபியாவின் மக்காவில் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்ற 14 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் ஜோர்டான் பிரஜைகள் எனவும், மேலும் 17 பேரை காணவில்லை எனவும்...
மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக்...
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் பறவைக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில்...
பிரேசிலைச் சேர்ந்த Paulo Gabriel da Silva Barros மற்றும் Katyucia Lie Hoshino தம்பதியினர் உலகின் மிகக் குள்ளமான திருமணமான தம்பதிகள் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைகளின் படி,...
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தனது முதல் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ளார்.
இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மலோனியின் அழைப்பின் பேரில் G7 நாடுகளின் தலைவர் உச்சி மாநாட்டில்...