Thursday, September 19, 2024
28 C
Colombo

உலகம்

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோ கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவித்துள்ளது. யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 13 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது. சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி...

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செலவினங்களை அதிகரிக்க உலக நாடுகள் தீர்மானம்

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செலவினங்களை அதிகரிப்பதற்கு அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்...

கால்பந்தாட்ட போட்டியின் போது பார்வையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 பேர் பலி!

மெக்சிகோவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 17 பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலில் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவில் நடைபெற்ற பெரிய...

யுக்ரைன் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

கிவ் உள்ளிட்ட பகுதிகளில் போர்க்குற்றங்களை இழைக்கும் எந்தவொரு ரஷ்ய இராணுவ சிப்பாயையும் மன்னிக்க போவதில்லை என யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றிரவு விசேட உரையாற்றுகையில் அவர் இந்த...

யுக்ரைனின் சில நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தியது ரஷ்யா

யுக்ரைனின் மேலும் சில நகரங்களில் ரஷ்யா தற்காலிகமாக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது. யுக்ரைன் - ரஷ்யா போர் இன்று 12 ஆவது நாளாக தொடரும் நிலையில், யுக்ரைனில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய,...

Popular

Latest in News