இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை தமக்கு வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இந்த...
கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதனம்...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ளது.
அத்துடன், இறப்பு எண்ணிக்கை...
இலங்கை தமது கடன்களை இப்போதைக்கு திருப்பி செலுத்த முடியாது என்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தாங்கள் பெற்றுள்ள பிணை முறிகளுக்கான அசல் மற்றும் வட்டி கொடுப்பனவை உடனடியாக செலுத்த உத்தரவிட கோரி, அமெரிக்க நீதிமன்றில்...
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு கடுமையாக...