Thursday, May 8, 2025
27.4 C
Colombo

உலகம்

போலியோ நோய் நிலைமையால் நியூயோர்கில் அவசரகால நிலை

போலியோ நோய் நிலைமை காரணமாக நியூயோர்கில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை அதிகரிக்க அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக...

இன்ஸ்டகிராமுக்கு எதிராக 405 யூரோ அபராதம்

உலகின் புகழ்பெற்ற சமூக வலையத்தளமான இன்ஸ்டகிராமிற்கு, அயர்லாந்து நீதிமன்றம் 405 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. சிறுவர்களின் தனியுரிமையை மீறும் குற்றச்சாட்டின் பேரில் இந்த அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டகிராம் நிறுவனத்தின் புகார்கள் மீதான...

கனடாவில் தொடர் ஆயுத தாக்குதல்: 10 பேர் பலி

கனடாவின் சஸ்கட்சாவான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 15க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் கனடாவின், ரஜினா நகரில்...

பங்களாதேஷ் மற்றுமொரு இலங்கையாக மாறாது – ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என அந்த நாட்டின் பிரதமர் தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். அத்துடன் நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும்...

உலக செல்வந்தர் பட்டியலில் 3 ஆவது இடத்தில் கௌதம் அதானி

இந்திய செல்வந்தர் கௌதம் அதானி, பிரான்ஸின் பெர்னார்ட் ஆர்னல்ட்டை பின்தள்ளி உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.  துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் அதானி குழுமம் கால்பதித்து...

Popular

Latest in News