அதிவேகமாகவும், மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்தமைக்காக யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி டிடிஎப் வாசன்...
அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகள் மூவருக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்களது குடும்ப நிறுவனமான 'ட்ரம்ப் அமைப்பு' மீதான விசாரணைகளுக்கு பின்னரே அவர்களுக்கு எதிராக...
கடந்த காலங்களில்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவென் வாங்-5 ஆய்வுக் கப்பல் நேற்று (19) கிழக்கு சீனாவின் ஜியாங்சு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
சுமார் 14,000 கடல் மைல் தூரம் 69 நாட்கள் பயணித்த இந்த...
ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அவர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி...
ஆறு இலட்சம் டொன் அரிசியினை ஏற்றுவதற்காக இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் 20 கப்பல்கள் காத்திருப்பதாக துறைசார் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சுமார் 15 நாட்களுக்கு சரக்குகளை தேங்க...