தாய் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.
அத்துடன், தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து...
காய்ச்சல், சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக மருத்துவரின் பரிந்துரைக்கமைய வழங்கப்பட்ட, இந்திய மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் சிரப் பருகி, காம்பியாவில் 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் ட்விட்டர் அறிவிப்பில்...
துருக்கியில் பணவீக்கம் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
துருக்கியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போக்குவரத்து, உணவு உள்ளிட்ட பல துறைகளின் விலையேற்றம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக...
மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்க உள்ளார்.
மன்னர் சார்லஸின் பதவியேற்பின் பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில்...
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தஸ்த் இ பார்ச்சி மாகாணத்தில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது .
மருத்துவமனை...