இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார்.
இதனால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில், நடைபெற்ற தேர்தலில் பிரதிவாதியான ரிஷி...
சுமார் 100 குழந்தைகள் இறந்ததையடுத்து, அனைத்து சிரப்கள் மற்றும் திரவ மருந்துகளின் விற்பனையை நிறுத்த இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் குழந்தைகளின் உயிரைப் பறித்ததாக சந்தேகிக்கப்படும் மருந்து இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்நாட்டில்...
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை...
பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை யுக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்...
உக்ரைனில், ரஷ்யப் படைகள் கைப்பற்றிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புட்டின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று...