தன்சானியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி
தன்சானியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீரற்ற வானிலை காரணமாக, குறித்த விமானம் புகோபா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விக்டோரியா ஏரியில்...
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ட்ரம்ப்
2024-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்கா - அயோமா மாகாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்...
நைஜீரியாவில் 39 சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்
வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவர்களை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.கட்சினா மாநிலத்தின் ஃபஸ்கரி மாவட்டத்தில் உள்ள மைருவா கிராமத்திற்கு...
சிறுமியை காப்பாற்ற சென்ற கே பொப் பாடகர் நெரிசலில் சிக்கி பலி
தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை நடைபெற்ற ஹலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.இந்நிலையில், தென் கொரிய கே - பொப் பாடகர் லீ ஜி ஹான் (24) என்பவரும் நெரிசலில்...
இம்ரான் கானின் வண்டி சில்லில் சிக்கி பெண் ஊடகர் மரணம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சதாஃப் நயீம் எனும் 40 வயதான ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குஜ்ரன்வாலா மாவட்டத்தின் சதோக் நகரில்...
Popular
