நிலவை ஆய்வு செய்வதற்கான நாசாவின் ஓரியன் விண்ணோடம் புளோரிடாவிலிருந்து இன்று அதிகாலை செலுத்தப்பட்டது.
நாசாவின் வலுமிக்க ரொக்கட்டான ஆர்டிமெஸ் 1 மூலம் இந்த விண்ணோடம் செலுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக அப்பல்லோவின் நிலவு பயணம் இடம்பெற்று 50 ஆண்டுகளுக்குப்...
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நாட்டுக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப அறிக்கைகளின்படி ரஷ்ய ஏவுகணைகளே போலத்தில் வீழ்ந்து வெடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும்...
அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் பயன்படுத்திய பாதணி ஜோடியொன்று 218இ750 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை நாணய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஜுலியன்ஸ்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறைத்தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று...
உலக மக்கள்தொகை இன்று 8 பில்லியனைத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2080களில் உலக மக்கள் தொகை மேலும் 2.4 பில்லியன் மக்களைச் சேர்ப்பதால், உணவு. தண்ணீர் மற்றும் பிற விடயங்களுக்கு பற்றாக்குறை...