Monday, May 19, 2025
27.8 C
Colombo

உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 162 பேர் பலி – 2,200 வீடுகளுக்கு சேதம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மேற்கு ஜாவாவின் ஆளுநர் ரித்வான் கமில் தெரிவித்துள்ளார். அத்துடன், 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுக்ரைனில் 10 இலட்சம் பேருக்கு மின் துண்டிக்கப்பட்டுள்ளது

யுக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீதுதொடர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அலுவலகங்களை தற்காலிகமாக மூடும் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது. உடன் அமுலாகும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. இது குறித்து டுவிட்டர் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 21ம் திகதி மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான...

ஐன்ஸ்டீனின் IQ அளவை மிஞ்சிய இலங்கை வம்சாவளி சிறுமி

உலகின் இரு சிறந்த விஞ்ஞானிகளாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹோக்கிங் ஆகியோரை விட IQ அளவை கொண்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி தொடர்பில் இங்கிலாந்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அரியானா ஹிமால்...

கனேடிய பிரதமரை சாடினார் ஷி ஜின்பிங் (Video)

கனேடிய பிரதமரை சாடினார் ஷி ஜின்பிங் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராக சாடும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள...

Popular

Latest in News