சீனாவில் கொரோனா நோயாளிகள் வேகமாகப் பதிவாகி வருவதால், அந்நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
எல்லையை மீறிய நோர்வே கப்பல் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 110 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கியூபாவில் உள்ள ஹவானா கப்பல் துறைமுகத்தை பயன்படுத்தி கப்பல் நிறுவனம் சர்வதேச எல்லைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்...
இன்று (01) அதிகாலை 1:19 மணியளவில், இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் நகரின் வடமேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (NCS) தரவுகளின்படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில்...
உலக வரலாற்றில் தமது செல்வத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் பதிவாகியுள்ளார்.
டெஸ்லா பங்குகளின் சரிவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக...
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார்.
அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வழிநடத்தினார்.
1415 இல் கிரிகரி XII க்குப் பிறகு...