பிரேசிலின் தீவிர வலதுசாரி கட்சியின் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்ட, பிரேசிலின் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தை மீண்டும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோ, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்...
20 கோடி ட்விட்டர் பயனாளிகளின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்தன.
இவ்வாறு திருடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் ஒன்லைன் ஹேக்கிங் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
எலான் மஸ்க் ட்விட்டரை...
ரஷ்யா 36 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இதற்குப் பதிலளித்த யுக்ரைன், இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்க மாட்டோம் என கூறியுள்ளது.
ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அமேசான், 18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இலாபம் தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து இது போன்று நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் திட்டமிட்டிருந்த...
இளவரசர் வில்லியம் தன்னை தாக்கியதாக இளவரசர் ஹரி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில காலங்களுக்கு முன்னர் இளவரசர் ஹரியின் மனைவி தொடர்பில் வாய்த்தர்க்கம் நீண்டு அவரது மூத்த சகோதரரான...