திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் உள்ள வங்கியில் பட்டப் பகலில் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி ஊழியர்களில் ஒருவர் தப்பி வெளியே வந்து சத்தம் போட்டதால் உள்ளே நுழைந்து...
மலேசியாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம் இந்தியாவின் மாதாந்த முட்டை ஏற்றுமதி வருவாய் 50...
நைஜீரியாவில் லாசா வைரஸால் பாதிக்கப்பட்ட 105 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 2 மற்றும் 15 க்கு இந்த தொற்றாளர்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 10.22 அளவில் இந்த...
கரீபியன் நாடான சின்ட் மார்டனில் உள்ள வெர்வெட் குரங்குகள் அனைத்தையும் அழிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களுக்கு தொல்லை அளிப்பதாலும், பயிர்களை சேதப்படுத்துவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#NDTV