இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உபபரிசோதகர் ஒருவரினால் இரு முறை அவரது மார்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்திய ஊடகத்...
தென் கொரியா தனது பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சுமார் 110,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இந்த ஆண்டு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துறைகள் தற்போது தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன....
அமெரிக்காவில் நாய் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது ட்ரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி துப்பாக்கியை விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நாய் பின் இருக்கையில் குதித்து துப்பாக்கியை...
அமெரிக்காவின் மத்திய வொஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜசிந்தா ஆர்டர்ன் பதவி விலகியதை அடுத்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.
நியூசிலாந்தின் தற்போதைய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக அவர் பதவியேற்றமையை தொடர்ந்து இந்த பதவி ஏற்பு நிகழ்வு...