துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5300...
துருக்கியின் தென் பகுதியில் உள்ள கெசிண்டெப் அருகே 7.8 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (6) அதிகாலை ஏற்பட்ட இந்த...
புதிய ஐந்து டொலர் நாணயத்தாளில் இரண்டாம் சார்லஸ் மன்னரின் படம் இடம்பெறாது என அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதற்கமைய, புதிய ஐந்து டொலர் நோட்டில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்படும்...
இந்திய அரசாங்கம் தமது குடிமக்களுக்கு பெரும் வரி சலுகையை அறிவித்துள்ளது.
இதனால் இந்திய நடுத்தர வர்க்கத்தினனர் அதிகம் பயனடைவதாக கூறப்படுகிறது.
இந்தியப் பொதுத் தேர்தல் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக...
பொது இடத்தில் நடனமாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதற்காக ஈரானிய இளம் தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 மற்றும் 22 வயதுடைய இந்த திருமணமாகாத தம்பதிகள் ஈரானின் தெஹ்ரானில் உள்ள...