உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பதவிக்காலம் முடிவதற்குள் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, ஜூன் 30-ம் திகதி உலக வங்கியின் தலைவர்...
பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், “2026ஆம் ஆண்டுக்குள் டுபாயில் பறக்கும் டேக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும்” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான...
நேபாளத்தில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் சந்திர பண்டாரி என்ற எம்.பியின் தாயார் உயிரிழந்தார்.
அத்துடன், குறித்த எம்.பி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரித்துள்ளன.
இந்த சம்பவத்தில், சந்திர பண்டாரி...
இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ்இ...
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் பிறந்த ஆயா என்ற குழந்தை சிரியாவின் சுகாதார அதிகாரிகளால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடத்தல், தத்தெடுப்பு...