அமெரிக்காவின், நியூ ஜெர்சியில் அமைந்துள்ள தேவாலயம், கடந்த 20 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நியூ ஜெர்சியின், புளோரன்ஸ் டவுன்ஷிப்பில் அமைந்துள்ள “The Fountain of Life Center”...
பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்.
குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த...
யுக்ரைனுக்கு 15.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்திலான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச...
இந்தியாவில் தமிழ்நாட்டில் நேற்று (21) மட்டும் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டவர்களும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா...
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (21) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியத் தலைநகர் புது டெல்லி வரை இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
6.5...