சிரியாவின் பல பகுதிகளில் நேற்று (23) இரவு அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஆதரவுப் போராட்டக் குழுக்களின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்கக் கூலிப்படை ஒருவர் கொல்லப்பட்டதுடன்...
கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், பழைய ப்ளூ டிக்குகளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் நீக்கவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனி ப்ளூ டிக் வேண்டுமானால் மாதாந்தம்...
அவமதிப்பு குற்றத்துக்காக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி கர்நாடகாவின் கோலாரில் நடந்த...
கனடாவின் சனத்தொகை 2022ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு 1.05 மில்லியன் மக்கள் நாட்டின் சனத்தொகையில் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 95.9மூ பேர் புலம்பெயர்ந்தவர்கள் எனவும் நாட்டின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின்...
இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல இசைக்கலைஞர் பீத்தோவனின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது
இசை உலகின் ஜாம்பவான் லுட்விக் வன் பீத்தோவனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு நேற்று (22)...