டெய்லி மெயில் பத்திரிகைக்கு எதிராக பிரித்தானியா இளவரசர் ஹரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (27) பிரித்தானியா இளவரசர் ஹரி, பாடகர் எல்டன் ஜான் மற்றும் 5 பேர்...
ஈக்வாடோர் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
அலவுசி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து 16 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கிய 23 பேர்...
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிசிசிப்பியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சக்திவாய்ந்த புயலினால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயல் காரணமாக வீடுகளின் கூரைகள், சுற்றுப்புறங்கள் என்பன தரைமட்டமாகியுள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.
மிசிசிப்பி...
இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான குற்றவியல் வழக்கின் தீர்ப்பை அடுத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பிரதமருக்கு அபகீர்த்தியை...
எதிர்வரும் 7 ஆண்டுகளில் இந்தியாவில் 6G சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதற்கான சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
2030க்குள் 6G சேவையை இந்தியா முழுவதும் ஆரம்பிக்க...