இந்தியாவின் கேரள மாநிலம் எழத்தூர் பகுதியில் விரைவு ரயிலில் வைத்து பயணிகள் மீது இனந்தெரியாத ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனை கண்டு அச்சமடைந்த நிலையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு...
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கட்டணம் செலுத்தாத கணக்குகளிலிருந்து ப்ளூ டிக்கை நீக்க ட்விட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
நிவ்யோர்க் டைம்ஸ் உட்பட...
பப்புவா நியூ கினியாவில் அம்புண்டி அருகே கடலில் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட...
மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒப்பெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இந்த கூட்டமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.
இந்நிலையில்,...
சர்வதேச நாணய நிதியம் (IMF) யுக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி தொகைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
யுத்த மோதல்களினால் அழிந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காகவே இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம்...