இந்த ஆண்டு உலகின் செழிப்பான பொருளாதாரங்களைக் கொண்ட ஜி20 நாடுகளில் இங்கிலாந்து பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு இங்கிலாந்தின் பொருளாதாரம் 3...
மியன்மார் இராணுவம் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 15 பெண்களும் பல குழந்தைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரின் சகாய்ன் பிராந்தியத்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப்...
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராட் பகுதியில், பூங்காக்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களில், பெண்கள் மற்றும் குடும்பங்கள் உணவருந்துவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற இடங்களில் பாலினம் கலப்பது...
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லுயிஸ்வில் நகரில் உள்ள வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச்சூட்டில்...
இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டில் உள்ள பையில் கதவில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் நொய்டாவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிரதேசத்தை...