39 பேருடன் இந்தியப் பெருங் கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பல்
39 பேருடன் பயணித்த சீன மீன்பிடி கப்பலொன்று, இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய இந்தியப் பெருங்கடலில் Lu Peng Yuan Yu 028 என்ற இந்த சீன...
மியன்மாரில் மோக்கா புயலால் 81 பேர் பலி
மியான்மரில் மோக்கா புயலால் 81 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், சூறாவளியுடன் ஏற்பட்ட விபத்துக்களினால் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அரசாங்கம் கூறுகிறது.சூறாவளியால்...
நியூசிலாந்து விடுதியொன்றில் தீப்பரவல்: 6 பேர் பலி
நியூசிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள 4 மாடிகள் கொண்ட விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கட்டிடத்தில் சிக்கியிருந்த சிலர்...
இலங்கைக்கு 2,000 கிலோ கேரள கஞ்சாவை கடத்த முயற்சி
இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு எல்லைக்கு அனுப்பத் தயாராக இருந்த 2,090 கிலோ கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.மதுரை புதுக்குளம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல்...
முரளிதரனுடன் கைகோர்த்த அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்குச் சொந்தமான சிலோன் பெவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சிலோன் பெவரேஜஸ் கேன்களில்...
Popular
