Tuesday, April 28, 2026
26.1 C
Colombo

உலகம்

இலங்கைக்கு நன்கொடையாக மேலும் 10,000 ரூபாவை வழங்கினார் தமிழக யாசகர்

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நன்கொடை அளித்த தமிழக யாசகர் பூல்பாண்டியன், தமது கடைசி நன்கொடையை தமிழக முதலமைச்சர் நிதிக்கு வழங்கியுள்ளார்.இதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக...

அலி சப்ரி ரஹீம் எம்.பி அபராதம் விதிக்கப்பட்டு விடுவிப்பு

மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த நிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின்...

பாடசாலை விடுதியில் தீ விபத்து: 19 சிறுவர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்தியா நகரில் அரசு பாடசாலை விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது.இங்கு ஆண்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம்...

வட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வட்ஸ்அப் பயனர்களின் நலன் கருதி வட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பப்படும் அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பப்படும் தகவல்களை இனி அழிக்க தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மாறுதலாக பயனர்கள்...

சவூதியின் முதலாவது விண்வெளியாளர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம்

முதலாவது சவூதி அரேபிய விண்வெளியாளரை ஏற்றிச் சென்ற தனியார் விண்கலமொன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) புறப்பட்டுள்ளது.சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரய்யனா பர்னாவி (Rayyanah Barnawi), நேற்று ஞாயிற்றுக்கிழமை...

Popular

Latest in News