Wednesday, April 29, 2026
27.2 C
Colombo

உலகம்

ஜப்பானில் மண்சரிவில் சிக்குண்டு 6 பேர் பலி

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த அனர்த்தங்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக ஜப்பானிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த...

தக்காளியை பாதுகாக்க மெய்க்காப்பாளர்களை அமர்த்திய வியாபாரி

இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் தனது எதிர்ப்பை பதிவு செய்ய ஒரு தனித்துவமான வழியை பின்பற்றியுள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்...

100 மில்லியன் பயனாளர்களை கடந்தது Threads செயலி

மெட்டா நிறுவன தலைவர் மார்க் சக்கர்பர்க் அறிமுகப்படுத்திய Threads செயலி இந்த வார இறுதியில் 100 மில்லியன் பயனர்களை கடந்தது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க் சக்கர்பர்க், சமூக வலைத்தள வரலாற்றில் இது...

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 15 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த...

Popular

Latest in News