எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்கள்
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்...
சம்பிக்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு மேல்...
இந்திய பிரதமரை சந்தித்தார் பசில்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் இந்தியா சென்றுள்ளார்.
அவர் இந்த பயணத்தின்போது, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
டெல்லியில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பசிலே காரணம் – வாசுதேவ நாணயக்கார
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளமாக நிதி அமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டமொன்று தேவை – ஜீவன் தொண்டமான்
அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான...
துஷ்பிரயோகமான நிர்வாகத்தினாலேயே மக்கள் இன்று அவதிப்படுகின்றனர் – கம்மன்பில
துஷ்பிரயோகமான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று அவதியுறுவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
2021 இல் இலங்கை இறக்குமதிக்காக 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை...
இந்தியா நோக்கி பயணமானார் பசில்!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளனர்.
இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் ஓளடதங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு...
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு!
தேசிய பொருளாதார சபைக்கு உதவி புரியும் வகையில் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை...
பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளது – இராதாகிருஸ்ணன்
பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நுவரெலியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், கொவிட்-19 நிலைமை காரணமாக நாடு பொருளாதார...
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று (15) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம்...