Sunday, September 8, 2024
28 C
Colombo

அரசியல்

“நெருக்கடியான காலத்தில் இந்தியாவிடமிருந்து கடனுதவி கிடைத்தமை பாக்கியமாகும்”

இந்த நெருக்கடியான காலத்தில் இந்தியாவிடமிருந்து கடனுதவி பெரும் பாக்கியம் இலங்கைக்கு கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியா இவ்வாறான உதவிகளை வழங்குவது இதுவே முதல் தடவை என்பதால் இது விசேடமானதாகும்...

மற்றுமொரு பதவியிலிருந்து விலகினார் கம்மன்பில

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சீதாவாக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். வலுசக்தி அமைச்சர் பதவியில் இருந்து தான்...

நிமல் லான்சா பதவி விலகினார்

கிராமிய வீதிகள் மற்றும் இதர உட்கட்டுமானத்துறை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது அமைச்சின் செயலாளருக்கும் அவருக்கும் இடையில் கடந்த...

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய இரு கலந்துரையாடல்கள்

ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று (22) இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த சந்திப்பு...

ஒத்துழைக்க தயார்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய விக்கி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீ.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதில் நாடு பாதுகாப்புக்கான ஒதுக்கங்களை குறைத்துக் கொள்ளாதவரையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலைமையை மாற்றி முக்கிய தீர்மானங்களை எடுத்தால், நாங்களும் புலம்பெயர்ந்தோரும்...

சர்வகட்சி மாநாட்டை மற்றுமொரு கட்சியும் புறக்கணிக்கிறது

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்துள்ளது. சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பதவி விலக தயாராகிறாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதி செயலகம் நிராகரித்துள்ளது. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு...

நாடு திரும்பினார் பசில்!

இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார். பிற்பகல் 1.40 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை...

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்ரியே பொறுப்புகூற வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய பின்னடைவு எனவும் அதற்கு அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய முன்னாள்...

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு – சம்பிக்க ரணவக்க

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்று டீசல் லீற்றரின் விலை 126 ரூபாவாகவும், பெட்ரோல் லீற்றரின் விலை 130 ரூபாவாகவும் மாத்திரமே இருந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “உலக சந்தையில்...

Popular

Latest in News