Monday, February 2, 2026
33 C
Colombo

அரசியல்

தீர்க்கமான அமைச்சரவை கூட்டம் இன்று

புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இன்று (25) முதல் முறையாக அமைச்சரவை கூடவுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த அமைச்சரவை கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.புதிய அமைச்சர்களுக்குரிய நிறுவனங்கள் மற்றும் அதன் விடயதானங்கள்...

பதவி விலகினாரா நாலக்க?

நாலக்க கொடஹேவா அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக முஜிபுர் ரகுமான் எம்.பி தெரிவித்துள்ளார்.இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.கடந்த 18 ஆம் திகதி அவர் வெகுசன ஊடக அமைச்சராக...

ஜனாதிபதி திருடியதாக நிரூபித்தால் பதவி விலகுவேன் – மஹிந்தானந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருடியதாக நிரூபிக்கப்பட்டால் தாம் பதவி விலகுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி தெரிவித்தார்.நேற்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.அவர் திருடியதாக நிரூபிக்கப்பட்ட அறிக்கையொன்றை சபையில் சமர்பித்தால் தான் பதவி...

சுயதீன MPகள் குழுவின் யோசனை சபாநாயகரிடம்

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன நாடாளுமன்ற குழுவினர் இந்த...

இராஜாங்க அமைச்சுப் பதவியில் மாற்றம்

துறைமுக மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விஜித்த பேருகொடவின் அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.அதற்கமைய, அவர் பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பிரதமரின் பதவி விலகலை தடுக்கும் ஜனாதிபதி?

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலக தயாராகி வருகின்ற போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை தடுப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையே இதற்கு காரணம் என...

நாடாளுமன்றுக்கு வந்தார் பசில்

முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்று வருகை தந்துள்ளார்.நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அவர் கொவிட்...

மஹிந்தவுக்கு ஆதரவாக பிரேரணை நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தொடர்ந்தும் அரசாங்கத்தை கொண்டு செல்ல ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.இதற்கான பிரேரணை ஒன்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.மஹிந்த ராஜபக்‌ஷ பிரமர் பதவியிலிருந்து...

ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீத்தோருக்கு நீதி வழங்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்படும் என தாம் பொறுப்புடன் அறிவிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை...

எமது குடுப்பத்துக்கு வெளிநாட்டில் சொத்து இருந்தால் கண்டுபிடித்து வழக்கு தொடருங்கள் – நாமல் ராஜபக்ஷ

தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ வெளிநாட்டில் சொத்து இருந்தால், அது தொடர்பில் கண்டறிந்து வழக்கு தொடருமாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.எம்மை பற்றி பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன....

Popular

Latest in News