மஹிந்தவுக்கு 124 MPகள் ஆதரவு
பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு 124 MPகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.அவர்களின் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் அவசர கலந்துரையாடல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், ராஜபக்ஷ குடும்பத்தினரின் முக்கிய கூட்டம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.கோட்டையில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மஹிந்த, பசில், சமல் உள்ளிட்ட பல ராஜபக்ஷக்கள் கலந்து...
21ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை தீர்மானம்
நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதுடன், முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நேற்று (25)...
மஹிந்தவுக்கு பதவி விலக ஒருவார கால அவகாசம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதவி விலக ஒருவார கால அவகாசம் வழங்கப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா...
சஜித்திடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார்.அதில், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.இதற்காக சட்டமா அதிபர் திணைக்களம்...
ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக...
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க CWC தீர்மானம்
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தீர்மானித்துள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ட்விட்டர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான...
இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி விருப்பம்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில், மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை மற்றும் யோசனைகள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.அதற்கமைய, இடைக்கால அரசை அமைக்க விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த...
ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு அமைச்சுப் பதவி?
ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு புதிய அமைச்சப் பதவியொன்றை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு பொருளாதார அமைச்சில் விசேட பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் அதனை நிராகரித்த அவர், தற்போது...
மஹிந்தவுக்கு குறைந்து வரும் ஆளும் தரப்பின் ஆதரவு
SLPPயின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மஹிந்தவுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.ஆனால்...
Popular
