Monday, February 2, 2026
26.7 C
Colombo

அரசியல்

“சர் நீங்கள் ஃபேல்” – ஹரின் எம்.பி

ஜனாதிபதி தோல்வியடைந்து விட்டதை நினைவு கூற விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.குழந்தை போன்ற அமைச்சரவையும், மைனாவான உங்கள் அண்ணாவும்,...

நாட்டை விட்டு செல்ல தயாராகும் அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல தகவல் வழங்கியுள்ளார்.ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள...

பிரதி சபாநாயகர் பதவிக்கு 2 MPகளின் பெயர்கள் பரிந்துரை?

பிரதி சபாநாயகர் பதவிக்கான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

நாட்டை மீட்டெடுக்க தயார் – சஜித்

நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி இன்று (27) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.இந்த பேரணி இன்று கடுகண்ணாவ பகுதியில் ஆரம்பித்ததுடன் கலிகமுவ பகுதி வரை செல்லவுள்ளதாக...

ஜனாதிபதி – பிரதமரை பதவி விலகுமாறு சுதர்ஷனி வலியுறுத்தல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்.தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் அரசாங்கத்தை...

சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி இணக்கம்

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன், சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும்...

ஜனாதிபதி – SLPP MP குழுவுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அழைத்துள்ளார்.இதனை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகவேண்டுமென ஸ்ரீலங்கா பொது பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற...

நீதி அமைச்சர் ஆனார் நிதியமைச்சர்

நிதி அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.ஜனாதிபதி முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.நீதி அமைச்சராக இருந்த அவர் அமைச்சரவை பதவி விலகிய போது அவரும் நீதி அமைச்சர் பதவியில் இருந்து...

விலக மாட்டேன் – பிரதமர் மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசு செய்த தவறை சுட்டிக்காட்டினார் நிதியமைச்சர்

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வரிச்சலுகைகளை வழங்குதல் மற்றும் ரூபாவின் நிலையை பேணுதல் போன்றவை தவறான தீர்மானங்கள் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.நேற்று (25) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர்...

Popular

Latest in News