Monday, February 2, 2026
32.2 C
Colombo

அரசியல்

சுயாதீன MPகள் – ஜனாதிபதி சந்திப்பு இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன்,...

எதிர்க்கட்சி தலைவராகும் நாமல்?

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலக்கப்படுவாராக இருந்தால், நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாடா உறுப்பினர்கள் சிலர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியுள்ளனர்.மஹிந்தவை...

மின்வெட்டு – எரிவாயு நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் – நிதியமைச்சர்

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (28) முற்பகல்...

தீர்மானத்தை மாற்றிக்கொண்டு ஜனாதிபதியை சந்திக்கும் SLFP?

ஜனாதிபதியுடனான நாளைய சந்திப்பில் பங்கேற்பது தொடர்பில் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர்களான...

தீர்மானம் இன்றி நிறைவடைந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிடத்தக்க தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மீண்டும் சபை அமர்வு நடைபெறுவதற்கு முன்னதாக ஒருநாளில் கட்சித் தலைவர்கள் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.இன்று...

ஜனாதிபதிக்கும் விமலவீரவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு

இடைக்கால அல்லது காபந்து அரசாங்கங்களை அமைப்பதற்கு தனக்கு விரும்பவில்லை என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் நடத்திய கலந்துரையாடலின் போதே...

93 இலட்சம் ரூபா செலவில் நிறுவப்பட்ட SLPP அலுவலகம் (Photos)

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகமொன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விமான நிலைய வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இரண்டு கொள்கலன்களைப் பயன்படுத்தி இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா...

நாமலின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,“பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்....

ஜனாதிபதி – SLPP MPகள் இன்று கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூற மாட்டார் – பிரதமர்

தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறமாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றாவது நெருக்கடிக்கு தீர்வு காணுவோம் என...

Popular

Latest in News