Monday, February 2, 2026
32.2 C
Colombo

அரசியல்

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2 நம்பிக்கையில்லா பிரேரணைகள் நாளை நாடாளுமன்றுக்கு

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நிறைவடைந்தது.இதன்போது, ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசாங்கத்துக்கு எதிராகவும் 2 நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் நாளை கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.மேலும், சபையில் நாளை பிரதி சபாநாயகரை...

BJP தமிழக தலைவர் – விக்னேஸ்வரன் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை இன்றைய தினம் சந்தித்தார்.நல்லூரில் அமைந்துள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று காலை இந்த...

ஊழல் குற்றச்சாட்டை நிராகரித்தார் நாமல்

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக ஏபிசி ஊடக வலையமைப்பு வெளிப்படுத்தியது.இதற்கு தனக்கோ அல்லது தனது குடும்ப அங்கத்தவர்களோ தொடர்பில்லை என நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில்...

சஜித்தின் மோசடியும் அம்பலமானது

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கலாசார நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்பு தன்னிடம் உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அப்போதைய கலாசார நிதியத்தில் இருந்து...

திரு நடேசன் செய்த ஊழல் வெளியானது

திரு நடேசன் செய்த ஊழல் தொடர்பில் அனுர குமார திஸாநாயக்க MP வெளிப்படுத்தியுள்ளார்.”அண்மையில் பென்டோரா ஆவணங்கள் வெளியானது. அதில் சுமார் 160 மில்லியன் டொலர்கள் திரு நடேசன் மற்றும் நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரிடம்...

புதிய பிரதமர் தொடர்பில் பசில் தெரிவித்த விடயம்

பௌத்த மஹா நாயக்கர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகக் கூடும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயாதீன MPகளுக்கு இடையில் இடம்பெற்ற...

நாளை புதிய பிரதமர் நியமிப்பு?

நாளை (04) ஆட்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ய சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், அவர் நாளை (04) நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரதமர் பதவி...

அனுர கோப்புகளை வெளியிடும் நாள் இன்று

நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவித்தவர்கள் தொடர்பான தகவல் அடங்கிய கோப்புகளை மே 03 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வெளியிடவுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அண்மையில் இதனை அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.எவ்வாறாயினும்,...

சர்வ கட்சி அரசாங்கத்துக்கு மொட்டு கட்சி இணக்கம்

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.11 சுயாதீன கட்சிகளுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஜனாதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.இதன்போது சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைக்கு...

Popular

Latest in News