பிரதி சபாநாயகர் போட்டியில் களமிறங்கியது சஜித் அணி
பிரதி சபாநாயகர் பதவிக்கு SJB அணி சார்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பரிந்துரைக்கப்பட்டார்.லக்ஷ்மன் கிரியெல்ல MP சபையில் வைத்து இதனை அறிவித்தார்.ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் நிலையில் சஜித் அணி இந்த தீர்மானத்தை...
ரஞ்சித் சியம்பலாபிட்டியவை ஆதரிக்கும் SLPP
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ரஞ்சித் சியம்பலாபிட்டியவை மீண்டும் பரிந்துரைக்கிறது.அவரது நியமனத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.அந்த பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விலகி இருந்த நிலையில் புதிய பிரதி...
மஹிந்த விலகினால் அராஜகங்கள் கூடிவிடுமாம்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஆளும்கட்சி MPகளின் குழு கூட்டம் இன்று (04) நாடாளுமன்றில் நடைபெற்றிருந்தது.அதனை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்து...
பிரதி சபாநாயகர் பதவி விலகியதாக அறிவிப்பு
பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (05) நடைபெறவுள்ளது.இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதென, சபாநாயகர்...
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடுமாம்
2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை வரலாற்றுத் தவறு என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த...
நாடாளுமன்றில் நிதியமைச்சர் ஆற்றிய முழு உரை
நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் வேதனத்திற்காக மாத்திரம் 845 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.இதற்கு...
நாடாளுமன்ற இணையத்தளம் முடங்கியது
நாடாளுமன்ற இணையத்தளம் முடங்கிப் போனது.இதனால் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை காணும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது.இது தொடர்பில் சம்பந்தபட்ட தரப்பினரை வினவியபோது, இணைய வசதியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு முடங்கிப்போயுள்ளதாக தெரிவித்தனர்.
அனுரவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயாராகும் யோஷித
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்கவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.நேற்று அனுர குமார முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என அவர்...
அனுரவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் கப்ரால்
நடப்பு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் நடத்திய ஊழல் தொடர்பான கோப்புகளை ஜேவிபி வெளியிட்டது.இதன்போது ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக...
பிரதமரின் விசேட உரை இன்று நாடாளுமன்றில்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டம் உட்பட ஆளும்...
Popular
