Monday, February 2, 2026
24.5 C
Colombo

அரசியல்

சஜித் மீது தாக்குதல்

காலிமுகத்திடலில் SLPP ஆதரவாளர்கள் குழு கலகத்தை ஏற்படுத்தியது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வருகை தந்திருந்தார்.அதன்போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

காலிமுகத்திடலுக்கு வந்தனர் அனுர – சஜித்

காலிமுகத்திடலில் SLPP ஆதரவாளர்கள் குழு கலகத்தை ஏற்படுத்தியது.இதனை அடுத்து அங்கு ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விஜயம் செய்துள்ளார்.இதேவேளை, காலிமுகத்திடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வருகை தந்துள்ளார்.

ரணிலின் விசேட அறிவிப்பு

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டால், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதிலிருந்தும் தாம் விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக தியாகம் செய்ய தயார் – மஹிந்த ராஜபக்ஷ

மக்களுக்காக எந்த தியாகத்தையும் மேற்கொள்ள தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.அலரி மாளிகையில் அவரது ஆதரவாலர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.நான் மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே செயற்பட்டேன். எனவே மக்களின்...

விசேட அறிவிப்பின் பின்னர் மஹிந்த பதவி விலகுவாராம்

விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளாரென, பிரதமர் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்...

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரினால் நிராகரிப்பு?

ஐக்கிய மக்கள் சக்தியால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு பதிலாக, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.ஆனால் அவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதற்கான சட்டத்தன்மை இல்லை என்பதால், பொருத்தமான முறையில் அதனை...

பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், புதிய பிரதமராக நியமிக்க பல்வேறு கட்சிகள் ஏற்கனவே பல்வேறு பெயர்களை பரிந்துரைத்துள்ளன.புதிய பிரதமராக நிமல்...

மஹிந்த விலகாவிட்டால் ராஜினாமா செய்ய தயாராகும் 4 அமைச்சர்கள்

இடைக்கால அரசாங்கத்திற்கு 20 உறுப்பினர்களுக்கு மிகாத அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய,பிரசன்ன ரணதுங்க, ரமேஷ்...

சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஜனாதிபதி சாதகமான பதில்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை நடைபெற்றது.ஏற்கனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான 13 முக்கிய பரிந்துரைகளை...

இன்று பதவி விலகும் மஹிந்த?

பிரதமர் மஹிந்தவின் பதவி விலகல் தொடர்பில் இன்று (09) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வைத்து தீர்மானிக்கப்படவுள்ளது.பிரதமர் மஹிந்த ஜனாதிபதியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.ஆனால் பதவி விலகும்...

Popular

Latest in News