Thursday, August 7, 2025
27.2 C
Colombo

அரசியல்

இன்று நாடாளுமன்றில் என்னென்ன நடக்கும்?

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி...

அமைச்சரவையை மீன் சந்தைக்கு ஒப்பிட்டார் ராஜித!

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் கூட்டினால் மக்களின் நம்பிக்கையை ஓரளவு பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

ஆதரவு வழங்குவோம் – பதவிகளை ஏற்க மாட்டோம்

நாட்டின் பொருளாதார மீட்சிக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்கின்ற முக்கியமான தீர்மானங்கள் அனைத்துக்கும் பூரண ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எனினும் கட்சியின் கொள்கைகளை மீறி ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகளை,...

ஜனாதிபதி பதவிக்கு ரணில்?

மஹிந்தவின் பதவி விலகலை அடுத்து, ராஜபக்ஷ குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகலாம் என மேல் மாகாண முன்னாள்...

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மைத்ரி

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுக்கும் அனைத்து சரியான தீர்மானங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எழுதிய கடிதத்திலேயே அவர்...

16 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

மற்றுமொரு அமைச்சர்கள் குழு இன்று (16) ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய விவகாரங்களின் சட்டபூர்வமான தன்மையையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு முழு அமைச்சரவையும் நியமிக்கப்பட வேண்டும். அதற்கமைய, அண்மையில் நான்கு புதிய அமைச்சர்களை ஜனாதிபதியால்...

10 சுயாதீன கட்சிகளும் ரணிலுக்கு ஆதவரளிக்க தீர்மானம்

நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க 10 சுயாதீன அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. 10 சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். வாசுதேவ நாணயக்கார, உதய...

நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசத்துக்கான உரையை இன்று (16) மாலை 6.30க்கு ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகள் சம்பந்தமான ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதனை மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த உரை...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது – பிரதமர்

பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், பணம் அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், பணத்தை அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்...

சஜித்துக்கு ரணில் அவசர கடிதம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தேசிய பொறுப்பாக கருதி, அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை...

Popular

Latest in News