Saturday, August 9, 2025
26.7 C
Colombo

அரசியல்

நாடாளுமன்றுக்கு வந்தார் நாமல்

இன்று (18) நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டுள்ளார்.

மஹிந்த நாடாளுமன்றுக்கு வருகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

அமரகீர்த்தியின் வெற்றிடத்திற்கு ஜகத்

நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்டார். இதனால், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்புரிமை பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்த ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றிடத்தை...

வெட்கம் கெட்ட பிரதமர் – சாடினார் சுமந்திரன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெட்கமில்லாமல் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதாக ஆ யு சுமந்திரன் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை இன்று விவாதித்து வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு...

கோட்டா வேண்டுமென வாக்களித்தார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பிரதமரும் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக பலரும் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவாத முயற்சி தோற்கடிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனை சுமந்திரனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இதனை நிலையியல் கட்டளை சட்டங்களை கைவிட்டு இன்று(17) விவாதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்ட போதும் அதற்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு...

பிரதி சபாநாயகரானார் அஜித் ராஜபக்ஷ

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியதை அடுத்து, பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ரோஹிணி கவிரத்னவின் பெயரும், ஸ்ரீலங்கா பொதுஜன...

மக்களின் பணத்தை வீணாக்கி நடைபெறும் மற்றுமொரு தேர்தல்

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டன. பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி அந்த யோசனையை...

முழு நாட்டை மீட்கவே நான் பொறுப்பேற்றேன் – பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசத்துக்கான உரையின் சில முக்கியமான விடயங்கள் >கத்தி மேலும் கண்ணாடி பாலத்திலும் நடப்பது போன்று சவாலானது எனது பணி.>நாட்டை மீட்டு நிலைநாட்ட உயிரையும் பணயம் வைத்து களமிறங்கியுள்ளேன்.மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை...

அரசுடன் இணைய தயாராகும் ஹரின் – வடிவேல் சுரேஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகளான ஹரின் பெர்னாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்ப விரைவில் வெளியிடப்படவுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள்...

Popular

Latest in News