Friday, August 8, 2025
27.2 C
Colombo

அரசியல்

புதிய அமைச்சரவை பதவியேற்றது!

புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சுப் பதவிகளின் விபரம் பின்வருமாறு: 1)சுசில் பிரேமஜயந்த - கல்வியமைச்சர்2)நிமல் சிறிபால டி சில்வா -...

ஹரினுக்கும் மனுஷவுக்கும் அமைச்சர் பதவிகள்?

இன்று (20) அமைச்சரவை அமைச்சர்களாக SJB எம்.பிகளான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

புதிதாக 10 அமைச்சர்கள் இன்று (20) பதவி ஏற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் புதிய அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் பதவி...

அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை – பிரதமர் ரணில்

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் அறிவித்துள்ளார். இன்று (19) நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், அமைச்சர்களுக்கு வழமையாக கொடுக்கப்படுகின்ற சில சலுகை கொடுப்பனவுகள் துண்டிக்கப்படும்...

ஜகத் சமரவிக்ரம எம்.பியாக சத்தியப்பிரமாணம்

ஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கமைய, அவர் வகித்த பதவியின் வெற்றிடத்துக்கு ஜகத் சமரவிக்ரம...

21 ஆம் திருத்தச் சட்ட வரைவு அடுத்தவாரம்

21ஆம் திருத்தச் சட்டத்தின் வரைவு அடுத்தவாரம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் குழு ஒன்று அமைத்து, 21 ஆம் திருத்தச் சட்ட...

நான் அணிந்திருந்த ஆடை மட்டுமே மிஞ்சியது – நிமல் லன்சா

தாம் அணிந்திருந்த ஆடை மட்டுமே மிஞ்சியதாகவும், வன்முறைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் தாம் என்றும் நிமல் லன்சா எம்.பி தெரிவித்துள்ளார். இன்று (18) நாடாளுமன்றில் தனது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் அவர் உரையாற்றினார். இந்த வன்முறைச்...

ஏன் எனக்கு இப்படி செய்தீர்கள்? – பந்துல எம்.பி

தனது வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை பந்துல குணவர்தன எம்.பி இன்று நாடாளுமன்றில் நினைவு கூர்ந்தார். நாடாளுமன்றில் அவர் ஆற்றிய உரை: வீட்டுக்கு தீ வைக்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு...

கடனை செலுத்த பணம் இல்லை – பிரதமர்

செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்கள் பல இருந்தாலும், அவற்றை மீளச் செலுத்த ஒரு மில்லியன் டொலர் கூட திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஹர்ஷ டி சில்வா எம்.பி...

கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப நான் ரெடி – பிரதமர்

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கேட்ட ஏழு கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் பதிலளித்துள்ளார். அதில், ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை விலக்குவதற்கு பெரும்பாலானோர் தீர்மானித்தால், அதற்கு...

Popular

Latest in News