Monday, August 11, 2025
25.6 C
Colombo

அரசியல்

கடனை அடைக்க இயலாமை அவமானமாக உள்ளது – பிரமர்

விவசாயத்திற்கு உரம் கிடைக்காததால் ஆகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தான் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய...

MPகளுக்கு பகல் உணவு இல்லை?

எம்.பிகளுக்கு நாடளுமன்ற உணவகத்தில் உணவு வழங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் மதியப் போசனத்தை நிறுத்துமாறு கோரி SLPP 53...

ஹரின் – மனுஷ ஆகியோர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

அமைச்சர்களாக பதவியேற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

அமைச்சுப் பதவிகளை ஏற்பது கட்சியின் தீர்மானத்திற்கு எதிரானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

ரணில், கோட்டாவின் அரசியல் கைதி – சாணக்கியன் MP

பிரதமர் ரணில் இன்று கோட்டாபய ராஜபக்ஷவின் சிறைக்கைதியாக மாறியுள்ளதாக ராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்று (20) அவர் தெரிவித்தார். அத்துடன்,ரணிலை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக்குவார் என அவர் மேலும்...

ஹரின் – மனுஷவுக்கு எதிராக சஜித் எடுக்கவுள்ள நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளான ஹரின் பெர்ணாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என லக்‌ஷ்மன் கிரியெல்ல MP...

கடமைகளை பொறுப்பேற்றார் ஹரின்

சுற்றுலா மற்றும் காணி அமைச்சரவை அமைச்சராக 1ஹரின் பெர்னாண்டோ இன்று பதவியேற்றார். அதற்கமைய, அவர் இன்று (20) சுற்றுலா அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

‘மஹிந்த அருகில் உள்ள முட்டாள் குரங்கு கூட்டம்’ – கம்மன்பில

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் படமொன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவை 'மஹிந்த அருகில் உள்ள முட்டாள் குரங்கு கூட்டம்' என பெயரிட்டுள்ளார். 'அரசனின் உடலை மறைத்திருந்த ஈயைக் கொல்ல, அவரை...

ரணிலின் பிரதமர் பதவி பறிபோகும் வாய்ப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஹிருணிகா பிரேமச்சந்திர எம்.பி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

மஹிந்த செய்த தவறை சுட்டிக்காட்டிய சமல்

எங்களிடம் இருந்த சொத்துக்களை அடகு வைத்தே அரசியலுக்கு வந்துள்ளோம், இன்னும் அடகு வைக்கப்பட்டவற்றில் மீட்க முடியாத சொத்துக்களும் உள்ளன சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறு அர்ப்பணிப்புகளை செய்து பயணித்தும் எங்களின் அரசியல்...

Popular

Latest in News