Monday, August 11, 2025
26.7 C
Colombo

அரசியல்

நிதியமைச்சர் பதவியை ஏற்க ஹர்ஷ விதித்த நிபந்தனைகள்

நிதி அமைச்சை பொறுப்பேற்பதாக இருந்தால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், தான் நிதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் அது தனது தனிப்பட்ட...

இன்று நிதியமைச்சராகும் ரணில்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

நாட்டில் வருமானத்தை விட செலவு அதிகமாம்

அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தை விட செலவு இரண்டு மூன்று மடங்கு அதிகம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 4 பில்லியன் ரூபாவாகவும், 9.6 பில்லியன் ரூபா...

நிதியமைச்சராகும் ஜனாதிபதி?

நிதியமைச்சர் பதவிக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்காலிகமாக அப்பதவியை வகிப்பார் என அமைச்சரவைப் பேச்சாளர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 09ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்டதன்...

ஜொன்ஸ்டன் CIDயில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ CIDயில் முன்னிலையாகியுள்ளார். மே 09 அன்று காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

பந்துலவுக்கு மற்றுமொரு பதவி

ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதவி விலகும் ஹரின்?

நாட்டின் எதிர்கால தலைமுறைக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான வேளையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (23) காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அமைச்சர்...

மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு

புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்றைய தினம் பதவியேற்றுள்ளனர். அந்தவகையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் தொடர்பான விபரம் கீழே: மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா - கடற்றொழில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க...

சுனாமியை விட கொடியது ராஜபக்ஷ அரசு – நளின் MP

ராஜபக்ஷவினருடன் ரணில் அல்ல புத்த பகவான் வந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என SJB எம்.பி நளின் பண்டார தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். ராஜபக்ஷவினர் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்கம் சுனாமியை விட...

இனி நாடாளுமன்றுக்கு வர மாட்டேன் – அலி சப்ரி

அரசியலால் தான் வெறுப்படைந்துள்ளதாகவும், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரப் போவதில்லை எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று (20) நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், தான் அரசியலில் மூலம் பணம் சம்பாதிக்கவில்லை என்றும் அவர்...

Popular

Latest in News