மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதற்கும்,இந்திய உளவுத்துறையின் நலன்களால் நாட்டின் ஆட்சியை சீர்குலைப்பதற்குமான பின்னணியில் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (FSP) பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்இணைய...
தேர்தல் நடாத்தும் நிலையில் நாடு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தெரிவித்த சில விடயங்கள் பின்வருமாறு:
-21ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில்...
21ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று (06) அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்களின் முன்மொழிவுகளைப் பெற்று அதனை அமைச்சரவையில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சட்டமூலம் இன்று (06) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
21ம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது...
ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இவ்வருட இறுதிக்குள்...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமானமைக்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக...
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆராய்ந்து வருகிறார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளருக்கு ரணில்...
20 ஆம் திருத்தச்சட்டத்துக்கு வாக்களித்தது தான் செய்த மிகப் பெரிய தவறு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நேற்று (01) இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
அடுத்த சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை உறுதிப்படுத்தினார்.
இந்திய கடன் எல்லைத் திட்டத்திலான இந்த உரத் தொகுதி நாட்டிற்கு கிடைக்கப்பெறும்...
10 சுயேட்சைக் கட்சிகள் அடங்கிய குழுவின் தலைவராக விமல் வீரவன்ச எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) மாலை...