முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தமது...
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பொருத்தமான ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கை அடுத்த லெபனனாக மாறும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்வுகூறியிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே...
தென்கொரிய நாடு திவாலான போது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அந்நாட்டு மக்கள் தமது தங்கத்தை மத்திய வங்கிக்கு வழங்கியதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) கருத்து தெரிவிக்கும்...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாம்...
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் கோரியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு முன்னர், ஜனாதிபதி தம்மை அழைத்து, பிரதமர் பதவியை ஏற்குமாறு...
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கிலேயே புதிய இடைக்கால வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு...
பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர் இன்று (07) அப்பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டரை வருட காலங்களில் நடந்தவற்றை நாடு மறக்கவில்லை எனவும் மக்களின் மெமரி பழுதாகவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில்...
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:
-2 வருடங்களுக்கு பதவி விலக மாட்டேன்.-அத்துடன், தோல்வியடைந்த ஜனாதிபதியாக...