பசில் ராஜபக்ஷவின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமையவே தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஹிருணிகா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது பொலிஸாருடன் இடம்பெற்ற முறுகலின் போது ஹிருணிக்காவிற்கு நேர்ந்திருந்த நிலைமை தொடர்பாக படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்தநிலையில் ஹிருணிகாவின் தாய்மையை அவமதிக்கும்...
டொலரை ஈட்டுவது தொடர்பிலான திட்டத்தை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தம்மிக்க பெரேரா MP தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா...
தம்மால், பயிற்றப்பட்டவர்கள், அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை தெரியாமல் இருப்பதை கண்டு தாம் கவலைப்படுவதாகவும், அந்த விடயத்தில் தாம் தோல்வியடைந்து விட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்ற அமர்வுகளை...
நாட்டுக்காக பணியாற்றவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குப் பணி செய்யவே நான் இங்கு வந்தேன். நான்...
இன்றிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ரணில் ராஜபக்ஷ என்ற பெயரால் அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை நாடாளுமன்றில் வெளியிட்டார்.
அவர் தெரிவித்த சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு:
இந்தியாவின் 3 பேர் கொண்ட குழு ஒன்று...
இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து, இன்று விவாதிக்கப்படவுள்ள தற்போதைய சுகாதார பிரச்சினைகள் குறித்த விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நாடாளுமன்றம் ஜூலை 4ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளதாக தகவல்...
ஹிருணிகா உள்ளிட்ட ஐக்கிய பெண்கள் சக்தி உறுப்பினர்கள் ரணிலின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக பிரதமரின் வீட்டிற்கு முன்னால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.