Sunday, August 3, 2025
27.2 C
Colombo

அரசியல்

எம்.பிகளை விலைக்கு வாங்க முயற்சிக்கும் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் கோரிக்கைக்கு மாறாக ஜனாதிபதியாக பதவியேற்க முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டை மேலும் அமைதியின்மைக்கு ஆளாக்காமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை சமர்ப்பிக்கும் முன்னர் ரணில்...

ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை வெளிப்படுத்தினார் தயாசிறி

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி.யையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் மீண்டும் அதே போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி...

தனது இறுதி முடிவை மாற்றிக் கொள்வாரா கோட்டா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள ​​சபாநாயகர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான...

சர்வகட்சி அரசாங்கத்துக்காக காத்திருக்கும் அமைச்சர்கள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சர்களுடன் இன்று கலந்துரையாடலை நடத்தினார். பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயார் என கலந்துரையாடலில்...

இராஜினாமா கடிதத்தை கையளிக்க ஜனாதிபதியை தேடும் அமைச்சர்கள்

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 05 அமைச்சர்கள் நேற்று (10) தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

புதிய ஜனாதிபதி சஜித் அல்லது டலஸ்?

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் எவ்வித பிளவுகளும் இன்றி...

சர்வகட்சி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க சஜித் தயார்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கால சர்வகட்சி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பத்து சுயேச்சைக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்...

ஜனாதிபதி பதவி விலகும் நாள் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

பந்துல சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

போக்குவரத்து வெகுசன அமைச்சர் பதவியில் இருந்தும் SLPP இல் இருந்தும் விலகி சுயாதீன எம்பியாக செயற்பட உள்ளதாக பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

நான் பதவி விலக தயார் – பிரதமர்

பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும்,...

Popular

Latest in News