கட்சித் தலைவர் கூட்டம் தற்போது சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயர் முன்மொழியப்படுவதாக கட்சித் தலைவர் கூட்டத்தில் பங்கேற்க வந்த தயாசிறி ஜயசேகர...
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
மாலைதீவு சபாநாயகர் ட்விட்டர் பதிவில், இலங்கை இனி முன்னேற முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு இன்று (15) காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று (14) இரவு தமக்குக் கிடைத்த ஜனாதிபதியின்...
திட்டமிட்டபடி நாளை (15) நாடாளுமன்றம் கூடாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்தவுடன் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெரும்பான்மை ஒப்புதல் இருந்தால் தான் ஜனாதிபதியாக பதவியேற்க தயார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கான அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும்...
கோட்டாபய இன்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா இதனைக் கூறியுள்ளார்.
இன்றைய தினத்துக்குள் கோட்டாபய ராஜபக்ஷ தமது கடிதத்தை கையளிப்பதாக தமக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரு வெற்றிடம் ஏற்பட்டால், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயார் என...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர்...