Tuesday, July 29, 2025
30.6 C
Colombo

அரசியல்

ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலக அனுர விதித்த நிபந்தனைகள்

ஜனாதிபதிக்கான போட்டியில் இருந்து விலகுவதற்கு JVPயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளார். காலியில் JVPயின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இந்த நிபந்தனைகளை விதித்தார். நாடாளுமன்றத்தில் அனைத்து...

ஜனாதிபதி போட்டியில் களமிறங்குகிறார் அனுர

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இந்த மாதம் 20ஆம் திகதி நடைபெற உள்ளது. இதன் போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் போட்டியிடவுள்ளார். அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த தகவலை...

பிரதமராகிறார் தினேஷ்

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அரசியல் யாப்பின்படி சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கான வலியுறுத்தலை மொட்டு...

ரணில் ஆண்டால் UNP இன் நிலைமையே நாட்டுக்கும் – இம்ரான் மஹ்ரூப் MP

ரணில் விக்கிரமசிங்கவை ஏன் இவ்வளவு காலமும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் இருந்து அகற்ற முடியாதுள்ளது என்பதை இப்பொழுது இலங்கை மக்கள் உணர்ந்திருப்பார்கள் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி MP...

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் டலஸ்

தாம் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார். நாட்டின் நிலைமை கருதி, சரியான தலைமைத்துவத்தை வழங்க தாம் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி கொடி’ – ‘அதிமேதகு’ நீக்கப்படும் – ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு என்ற அடைமொழி பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன்...

ராஜதந்திர ரீதியில் கோட்டாவுக்கு உதவி

இலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை அடுத்து அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு, ராஜதந்திர ரீதியில் இடைமாறல் வீசாவுக்கு ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் இருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்று...

ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் மொட்டு கட்சி ஆதங்கம்

ஜனாதிபதி பதவியை கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகிய நிலையில் அது தொடர்பில் பொதுஜன பெரமுன விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும். இலங்கை வரலாற்றில்...

புதிய ஜனாதிபதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் நாள் அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வகையில், வேட்பாளர் மனு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) கோரப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

(பதில்) ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில்

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவியேற்றார்.

Popular

Latest in News