கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் – வஜிர அபேவர்தன
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்...
சகல எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி
சுபீட்சமான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு தம்மோடு ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூலில் இது குறித்து பதவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்
இந்தப்...
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நுவன் போபகே
மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டுள்ளதாக,...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணம்
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ரோசெஸ்டர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் 20...
அமைச்சர் பதவியை துறந்தார் விஜயதாச
விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை!
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...
பிரதமர் பாராளுமன்றில் விசேட உரை
பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை எனவும், பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (26) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்காலத்தை...
ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்!
தேர்தலுக்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி...