கோட்டா அரசை சாடும் ரணில்
இலங்கையின் முன்னைய அரசாங்கம் நிதி நெருக்கடி பற்றிய உண்மைகளை மூடிமறைத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உண்மையைச் சொல்லவில்லை.இலங்கைக்கு ஐந்து வருடங்கள் அல்லது 10 வருடங்கள்...
ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூவர் போட்டி
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.இந்தநிலையில் டலஸ் அழப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவே இன்று முன்மொழிந்தார்.இதனை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழிமொழிந்தார்.இதனையடுத்து...
டலஸை ஆதரிக்கும் SJB
ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க SJB தீர்மானித்துள்ளது.சஜித் ஜனாதிபதி தேர்தலில் இருந்து பின்வாங்கியதை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலிலிருந்து பின்வாங்கினார் சஜித்
ஜனாதிபதி வேட்புமனுத் தேர்தலில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றன
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை இன்று (19) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொது செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பிகள் முன்மொழியப்பட்டுள்ளதால், ஜனாதிபதியை...
சஜித்தை ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு SJB ஆலோசனை
ஜனாதிபதி பதவி போட்டிக்கான வேட்பு மனு இன்று (19) கோரப்படவுள்ளது.இந்நிலையில் அந்த போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அதன் தலைவர் சஜித்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.போட்டியில் இருந்து ஒதுங்கி,...
மேதகு இருந்திருந்தால் அரசியல்வாதிகள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் – சரத் பொன்சேகா
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துக்கொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.கொழும்பில்...
பதில் ஜனாதிபதியின் விசேட உரை
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன்படி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்...
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பான TPA வின் தீர்மானம் நாளை
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை (19) கூடுகிறது.மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் அமைந்துள்ள கட்சி செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் அதிக வாக்குகளை பெறுவாராம் – Exclusive
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு எம்.பி.க்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.சில கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் கருத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.ஆனால், கட்சித்...
Popular
