போராட்டக்களத்தின் கோரிக்கைகள் நாடாளுமன்றில் இன்று பிரதிபலிக்கவில்லை – அனுரகுமார
நாடாளுமன்றத்துக்குள் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவானது, களத்தில் உள்ள நிலைமைக்கு முரணானது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.போராட்டக்களத்தில் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இன்று நாடாளுமன்றில் பிரதிபலிக்கவில்லை...
நாடாளுமன்றில் பதவி பிரமாணம் செய்ய விரும்பும் ரணில்
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து, நாடாளுமன்றில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க தாம் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வை நாடாளுமன்றத்துக்குள் நடத்தவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.அத்துடன், நாடாளுமன்றில்...
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அக்கறை காட்டுங்கள்- அனுரகுமார
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபரைப் பொருட்படுத்தாமல், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, பத்து பேருக்கு மிகாமல் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும்...
டலஸின் அரசாங்கத்தில் சஜித்தே பிரதமர் – விமல் MP
இன்று (20) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக டலஸ் அழகப்பெரும தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அந்த அரசாங்கத்தில் பலம் வாய்ந்த பதவி வழங்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்...
ரணிலை வீழ்க்க கைகோர்க்கும் கட்சிகள்
இன்று (20) தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான போட்டியின்போது டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.அதன் தலைவர் மனோ கணேசன் இந்த அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டார்.அதேபோல அகில இலங்கை...
மக்களுக்காக என்னையே தியாகம் செய்வேன் – சஜித்
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இன்று (19) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று (19) நாடாளுமன்ற...
பிரதமர் பதவிக்கு தினேஷ் பொருத்தமானவர் – அனுப பாஸ்குவெல்
சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது பொருத்தமற்றது எனவும் தினேஸ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் SLPP நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பாஸ்குவேல் தெரிவித்தார்.இன்று (19) இடம்பெற்ற விசேட...
சுயாதீன MPகளும் டலஸுக்கு ஆதரவு
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.இதன்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்தும் விரட்டப்படும் கோட்டா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்து தனது இராஜினாமா கடிதத்தை...
திட்டங்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சம்பிக்க வலியுறுத்து
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Popular
