Wednesday, July 30, 2025
27.8 C
Colombo

அரசியல்

இரு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கம்?

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வியூகங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பதவியேற்றது. இவ்வாறு ரணில் விக்ரமசிங்க...

தன்னை அடக்குமுறை சர்வாதிகாரியாக நிரூபித்தார் ரணில் – சம்பிக்க ஆவேசம்

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ‘தாராளவாத ஜனநாயகவாதி’ என்ற தனது பிம்பத்தை முற்றிலுமாக அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க MP தெரிவித்துள்ளார். தமது உத்தியோபூர்வ...

கோட்டாவின் அமைச்சரவை மீண்டும் பதவியேற்றது

கோட்டாவின் ஆட்சியின் கீழ் இருந்த அதே அமைச்சரவையே இன்று (22) ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் புதிதாக பதவியேற்றுள்ளது. அலி சப்ரி புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் அமைச்சராக இருந்த ஜீ.எல். பீரிஷ் ஜனாதிபதி...

வெளிவிவகார அமைச்சர் பதவி அலி சப்ரிக்கு?

வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளது.

போராளிகள் மீதான கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன் – சஜித்

கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு ஆயுதப் படைகள் அனுப்பப்பட்டதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். 'அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான...

தம்மிக்கவின் வெற்றிடத்துக்கு பசில்?

தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பசில் ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலின் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்.பி பதவி சாகலவுக்கு?

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கு சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், ருவன் விஜேவர்தன அல்லது பாலித ரங்கே பண்டார ஆகியோரில்...

எம்.பி பதவியிலிருந்து விலகுகிறார் தம்மிக்க பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்துக்கு தேசியப்பட்டியல் ஊடாக இலங்கையின் பிரபல வர்த்தகர்...

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல: மக்களின் நண்பன் – ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்...

ஜனாதிபதி பிரதமர் செயலகங்களை கைப்பற்றியவர்கள் தண்டிக்கப்படுவர் – ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் என்பவற்றை சட்டவிரோதமாக கைப்பற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அரச கட்டிடங்களை பலவந்தமாக சுவீகரித்தல் சட்ட விரோதமானதாகும். அந்த நடவடிக்கைகளில்...

Popular

Latest in News