அடுத்த வாரத்துக்குள் சஜித் தீர்மானம் எடுக்காவிட்டால், SJB குழுவொன்று கட்சியை விட்டு விலகி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில்...
நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைவரினதும் ஆதரவில் ஜனாதிபதி செயற்படுவதாகவும், அனைத்து கட்சிகளிலும்...
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் இராஜினாமா செய்த நிமல் சிறிபால டி சில்வா இன்று (02) மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) காலை...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க உள்ளார்.
இந்த அரசாங்கத்தின் கீழ் வருகின்ற அமைச்சரவையில் நாமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது.
ராஜபக்ஷவினருக்கு எதிரான குரல் ஓங்கி உள்ள நிலையிலும் ரணில்...
ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திருப்பேன் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமரப்போவதாக முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அனைத்து கட்சி அரசாங்கம் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக...
"டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானால், சஜித் பிரேமதாச பிரதமரானால் அரசாங்கம் நன்றாக இருக்குமா? அதன் நிலை பரிதாபமாக இருக்குமல்லவா?" என டயனா கமகே MP நேற்று (27) பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்...
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்தவேண்டாம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இந்த கோரிக்கையை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள்.
எனவே...
அப்பாவி மக்களுக்கு மீது தாக்குதல் நடத்தி, அராஜகம் புரிந்தவர்களுடன் ஒன்றாக அமருவதற்கு தயாரில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
புதிய...