Thursday, July 24, 2025
24.5 C
Colombo

அரசியல்

கோட்டாபயவுக்கும் நிதி நெருக்கடி?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்பக்கூடும் என்று ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது. மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி, கடந்த ஜூலை மாதம் மாலைத்தீவுக்கு சென்ற அவர், சிங்கப்பூருக்கு சென்று, தற்போது தாய்லாந்தில்...

அடக்குமுறைக்கு மத்தியில் வெளிநாட்டு ஆதரவை எவ்வாறு பெற முடியும்?

சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்கள் கைதுகள் தொடரும் போது இலங்கை எவ்வாறு சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. அநியாயமான கைது நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க...

மொட்டுக் கட்சிக்கு உரிய அமைச்சுப் பதவிகள் நிச்சயம் கிடைக்க வேண்டும் – சாகர காரியவசம்

ஆளும் கட்சியில் அதிக அதிகாரம் கொண்ட பிரதான கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...

ரணில் – சஜித் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியவர் ரணில் -எஸ்.எம். சந்திரசேன MP

தற்போதைய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் ரணில் என்பதால், அவரை மதிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

மஹிந்தவை போன்றே ரணிலும் நிராயுதபாணிகளை தாக்குகிறார் – சரத் பொன்சேகா

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (18) கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், சுமார் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழகங்களை உடனடியாகத் திறக்குமாறும், மக்களின்...

சுதந்திர கட்சியின் யாப்பை திருத்த மைத்ரி அவதானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவதற்கு கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார். அடுத்த மாதம் 2 ஆம் இடம்பெறவுள்ள கட்சியின் 71 ஆம் வருட பூர்த்தியின் போது இந்த...

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்?

புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது. சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து...

கோட்டாபயவுக்கு நாடு திரும்ப சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென டபிள்யூ.டி.விரசிங்க எம்.பி தெரிவித்தார். மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

என்னை இலங்கையின் மார்ஷல் என அழைக்க வேண்டும் – சரத் பொன்சேகா

பீல்ட் மார்ஷல் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் தான் மீண்டும் வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (15) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து...

Popular

Latest in News